மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை - சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!
Jul 7, 2025, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை – சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!

Web Desk by Web Desk
Sep 7, 2024, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், மகா விஷ்ணு மீது பல்வேறு அமைப்புகள் சார்பில், பெருநகர சென்னை காவல் ஆணையாளர் மற்றும் திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், அவரை கைது செய்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செய்தியாளர்கள் காத்திருந்த வழியில் மகாவிஷ்ணுவை அழைத்து செல்லாமல் வேறு வழியில் போலீசார் மகா விஷ்ணுவை அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, தம்மை போன்ற பலருக்கும் மகாவிஷ்ணு வாழ்க்கை கொடுத்துள்ளார் எனவும், “மகா விஷ்ணுவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரை ஏதாவது செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: chennai airportchennai policeAshok Nagar Government Girls Higher Secondary SchoolMaha Vishnu arrestedcontroversy speech
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Next Post

தடைகளைத் தாண்டி நிறைவேறிய கனவு – பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் பேட்டி!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies