நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் - குவியும் பாராட்டு!
Oct 5, 2025, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் – குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த சன்மானத்தை தான் பயின்ற அம்மாபேட்டை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அரசு நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுவித்தல் ஆசிரியராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இவரது சீரிய கல்வி சேவையை பாராட்டும் வகையில் தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் செந்தில்குமாருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஆசிரியர் செந்தில்குமாருக்கு கிரீடம் அணிவித்து மாணவர்கள், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதனை அடுத்து தனக்கு விருதாக கிடைத்த ரொக்கம் பத்தாயிரம் ரூபாயை தான் பயின்ற அள்ளிகுட்டை ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளிக்கும், அம்மாபேட்டை அரசு நகரவை மேல்நிலைப் பள்ளிக்கும் செந்தில்குமார் வழங்கினார்.

Tags: salemAmmapet Government School.teacher Senthilkumarpresident award teacher
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies