தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - அஸ்வினி வைஷ்ணவ்
Jul 5, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Sep 10, 2024, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினி தொழிற்சாலையை நிறுவ ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுதொடர்பான விவரத்தை வெளியிட்ட அவர், பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஒருபகுதியாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினிகளைத் தயாரிக்க ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக கூறினார்.

இது பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முக்கியமான மைல் கல் என்று கூறிய அவர்,

இதன்மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்.பி. நிறுவனம் முன்னிலை வகிக்கிறது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

முதற்கட்டமாக இந்நிறுவனத்தில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறிய அவர், உற்பத்தி பெருகும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

அந்த வகையில் ஹெச்.பி. நிறுவனத்தில் தயாராகும் முதல் மடிக்கணினி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: tamilnaduMinister Ashwini VaishnavMoUHPPadgett Electronics.
ShareTweetSendShare
Previous Post

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

கோவையில் என்ஐஏ அலுவலகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Related News

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

ஒடிசா சுவாமி தரிசனத்துக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies