இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு - ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியின் வெளிபாடு, ராகுல் காந்தியின் பேச்சில் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயன்றது என்று கூறியுள்ள அவர், மக்கள் மத்தியில் உண்மை தெரியவந்ததால், காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிட்டார்.

3-வது முறையாக பிரதமர் மோடிக்கு வலுவான ஆதரவை இந்திய மக்கள் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது ஊழல் எதிர்கட்சிகளுக்கும், இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுக்கும் பதிலாகும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என சாடியுள்ள அவர், உலகளவில் இந்தியாவுக்கு எதிரான பொய்களையும் அவதூறுகளையும் ராகுல் காந்தி தொடர்ந்து பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், RSS மற்றும் பாஜகவின் கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருதாக கூறியுள்ள அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்துள்ளார்.

Tags: Rahul Gandhi's speechans PrasadIndiaamericaTamil Nadu BJP Spokesperson
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Next Post

நிதி திரட்டுவதில் பின்னடைவு – சிக்கலில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies