காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!
Oct 26, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கைகள் இல்லை எனக் கூறி குழந்தை பெற்ற தாய்மார்களை பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்க வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஐந்தாவது தளத்தில் உள்ள பராமரிப்பு வார்டில், பிரசவம் ஆன தாய்மார்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் என மொத்தம் 96 பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், படுக்கைகள் இல்லை எனக் கூறி கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக 50 தாய்மார்களை பச்சிளம் குழந்தைகளுடன் கீழே படுக்க வைத்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாய்மார்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தராமல் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kanchipuram Government General Hospital disaster!
ShareTweetSendShare
Previous Post

அங்கன்வாடி மையத்தில் உணவு உண்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

Next Post

கார் விபத்தில் நடிகர் ஜீவாவுக்கு காலில் லேசான காயம்!

Related News

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies