மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் - தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!
Sep 11, 2025, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் – தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சர்ச்சைக்குரிய பெண்கள் தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடங்கியது.

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே கட்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் பெண்கள் விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மதுரையில் பணியாற்றி வந்த பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு ஆசிரியைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து, விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் விடுதி கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. முன்னதாக, தீ விபத்துக்கு காரணமான குளிர்சாதனப் பெட்டியின் மாதிரிகளை ஆய்வுக்காக தடயவியல் நிபுணர்கள் எடுத்துச் சென்றனர்.

Tags: Maduraigirls' hostelgirls' hostel fire accidentParimala Chaudhary
ShareTweetSendShare
Previous Post

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies