திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Jun 17, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் பேக்கரி கடை ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் பேக்கரி கடை, தினமும் நள்ளிரவு வரை திறந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் கார்த்தி, பேக்கரி கடையை மூடுமாறு அறிவுறுத்தியதாகவும், அதற்கு உரிமையாளர் கூறினால் மட்டுமே கடையை மூடுவேன் என ஊழியர் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த காவலர் கார்த்தி ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், காவலர் கார்த்திக்கை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags: trichybakery shop worker attackSrirangam Ramji NagarSP Varun Kumarconstable transferred
ShareTweetSendShare
Previous Post

உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் மோசடி – 3 பேர் கைது!

Next Post

அசோக் நகர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை – சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!

Related News

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies