மத்திய அரசின் முத்ரா திட்டம் - 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!
Aug 17, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் முத்ரா திட்டம் – 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நாட்டின் சிறு குறு வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க வழி வகுக்கும் முத்ரா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார்.

முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு குறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளால் கடனுதவி வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 10ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 49 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளுக்கு, 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் 6 புள்ளி 67 கோடி கடன் கணக்குகளுக்கு 5.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடன் பெறப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்திலும், பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Tags: Tamil Naducentral governmentMudra scheme
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் ரூ. 8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Next Post

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி – மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக தகவல்!

Related News

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies