மணிப்பூரில் வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Aug 19, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூரில் வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Web Desk by Web Desk
Sep 17, 2024, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூரில் இன வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

கடந்த 1ஆம் தேதி முதல் மணிப்பூரின் பிஷ்னுபூர், இம்பால் மேற்கு, கிழக்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மணிப்பூர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மணிப்பூரில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

8 மையங்கள் மலைப் பகுதிகளிலும், மீதமுள்ள 8 மையங்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் திறக்கப்படும் என கூறியுள்ளார். மணிப்பூரில் மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 21 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: manipurhome minister amit shahration shopscommunal violence in Manipur
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 3 கோரிக்கைகள் நிறைவேற்றம் – மம்தா பானர்ஜி

Next Post

இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்த ஈரான் மதகுரு அயதுல்லா அலியின் கருத்து – மத்திய அரசு கண்டனம்!

Related News

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies