என் தாயை போல ஆதிவாசி பெண் பாயசம் வழங்கினார்! - மோடி உருக்கம்
Aug 27, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் தாயை போல ஆதிவாசி பெண் பாயசம் வழங்கினார்! – மோடி உருக்கம்

Web Desk by Web Desk
Sep 18, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முதல் தவணை நிதியை அவர் விடுவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 26 லட்சம் வீடுகளில் கிரக பிரவேஷமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இங்கு வருவதற்கு முன் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் கிரக பிரவேஷத்துக்கு தாம் சென்றதாகவும், அப்போது பழங்குடியின பெண் தனக்கு அளித்த பாயசம் தனது தாயாரை நினைவுபடுத்தியதாகவும் அவர் உருக்கமுடன் பேசினார்.

தனது பிறந்த நாளையொட்டி தாயாரிடம் ஆசிர்வாதம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறிய பிரதமர் மோடி, நிகழாண்டில் அவரை இழந்தபோதிலும், பழங்குடியின தாய் தனக்கு பாயசம் கொடுத்து வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் தாம் பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்ததற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்த ஆங்கிலேயர்கள், விநாயகர் சதுர்த்தியால் ஆத்திரமடைந்தனர் என்றும், அதேபோல சமூகத்தைத் துண்டாட நினைப்பவர்களும் கணபதி பூஜையை பார்த்து கோபப்படுகின்றனர் என்றும் கூறினார்.

Tags: Adivasi woman like my mother offered payasam! - Modi Meltdown
ShareTweetSendShare
Previous Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி- இந்தியா 5-ஆவது முறையாக சாம்பியன்!

Next Post

தமிழக கோயில்களை மாநில அரசு நிர்வகிக்க கூடாது! : நிர்மலா சீதாராமன்

Related News

அர்ஜென்டினாவில் உற்சாகமாக நடைபெற்ற டேங்கோ நடனப் போட்டி!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

SIR விவகாரத்தில் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்!

ஜம்மு காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த பாலம்!

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies