கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - ஆரல்வாய் மொழியில் காவல்துறையை கண்டித்து பெண்கள் போராட்டம்!
Oct 6, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு – ஆரல்வாய் மொழியில் காவல்துறையை கண்டித்து பெண்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் போலீசாரை கண்டித்து, அப்பகுதி பெண்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாழக்குடி அருகே கடந்த 15 -ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, முப்பிடாரி அம்மன் கோயில் முன்பு திரண்ட கிராம மக்கள், தங்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Tags: kumariAralwaimolzhilash between two communitiescase aganist college studentsVinayagar Chaturthi procession
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் அருகே முந்திச்சென்றது தொடர்பான தகராறு – அரசுப்பேருந்து ஓட்டுநரை பயணிகளுடன் தாக்கிய மற்றொரு ஓட்டுநர்!

Next Post

கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் – வணிகர்கள் போராட்டம்!

Related News

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies