ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!
Aug 21, 2025, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6ஆம் தேதி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அலுவலருக்கு வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வருவாய் துறை அலுவலர் மு. கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறியுள்ள அவர்,
மாறாக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரான து.கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கமளித்துள்ளார்.

Tags: Thoothukudi district collectoSterlite violence caserevenue officers promotion issuetuticorin
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை ரயில் நிலைய வருவாய் ரூ. 5.21 கோடியாக உயர்வு!

Next Post

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies