வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே நேர்மையற்ற அதிக ஊழல் கறைபடிந்த கட்சி காங்கிரஸ் என, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அமையவுள்ள மத்திய அரசின் பிரமாண்ட ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியத்துக்கு வார்தாவில் இருந்தவாறு காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஆச்சார்யா சாணக்யா திறனறி மேம்பாட்டு மையத்தை அவர் திறந்து வைத்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாளில்தான் கடந்த 1932-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியதாக குறிப்பிட்டார். ஜவுளித்துறையில் இழந்துபோன ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையை மீட்டெடுப்பதே விஸ்வகர்மா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சூளுரைத்தார்.

விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் வரை எவ்வித உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கப்படுவதாகவும், ஓராண்டில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பின்னர், காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், நாட்டிலேயே நேர்மையற்ற, அதிக ஊழல் கறைபடிந்த கட்சி எதுவென்றால் அது காங்கிரஸ் தான் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

அதேபோல் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக கண்காட்சி அரங்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு பூரி ஜெகநாதர் சிலையை வாங்கினார். இதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: prime minister modicongress corrupt partyAcharya Chanakya Center for Disability Development.
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்!

Next Post

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி – தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies