வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 22, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே நேர்மையற்ற அதிக ஊழல் கறைபடிந்த கட்சி காங்கிரஸ் என, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அமையவுள்ள மத்திய அரசின் பிரமாண்ட ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியத்துக்கு வார்தாவில் இருந்தவாறு காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஆச்சார்யா சாணக்யா திறனறி மேம்பாட்டு மையத்தை அவர் திறந்து வைத்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாளில்தான் கடந்த 1932-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியதாக குறிப்பிட்டார். ஜவுளித்துறையில் இழந்துபோன ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையை மீட்டெடுப்பதே விஸ்வகர்மா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சூளுரைத்தார்.

விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் வரை எவ்வித உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கப்படுவதாகவும், ஓராண்டில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பின்னர், காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், நாட்டிலேயே நேர்மையற்ற, அதிக ஊழல் கறைபடிந்த கட்சி எதுவென்றால் அது காங்கிரஸ் தான் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

அதேபோல் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக கண்காட்சி அரங்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு பூரி ஜெகநாதர் சிலையை வாங்கினார். இதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: prime minister modicongress corrupt partyAcharya Chanakya Center for Disability Development.
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்!

Next Post

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி – தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies