திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி - தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!
Jun 21, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி – தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ், திருப்பதி லட்டில் பன்றி, மாட்டிறைச்சி கொழுப்பு, பாமாயில், மீண் எண்ணெய், திராட்சை விதை மற்றும் ஆளி விதை கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக கூறினார்.

சுத்தமான பாலில் 95 முதல் 104 என்ற வீதத்தில் கொழுப்பு உள்ள நிலையில், லட்டில் கலக்கப்பட்ட மாதிரியில் 20 என்ற வீதத்தில் கொழுப்புவீதம் இருந்ததாகவும், இதன்மூலம் அதில் கலப்படம் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் ஷாமலா ராவ் வேதனை தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்தில் வராமல் தடுக்கும் விதமாக கோயில் வளாகத்திலேயே ஆய்வுக்கூடம் அமைக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

Tags: Shamala RaoTirupati temple issueTirupati Devasthan administrative officerYSR Congress regime
ShareTweetSendShare
Previous Post

வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐ போன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம் – இரவு முழுவதும் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies