தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் - மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!
Jul 7, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் – மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குத் திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

முத்துக்குமார் ஒப்பந்த அடிப்படையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வரும் நிலையில், கடந்த ஜீலை மாதம் 21ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அதன் பிறகு முத்துக்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதையடுத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில் தாய்லந்தில் இருந்து மீட்கப்பட்ட முத்துக்குமாரை அவரது வீட்டில் ஒப்படைப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனை, கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் இளைஞரை குடும்பத்தினருடன் ஒப்படைத்த மத்திய அமைச்சருக்கு இளைஞரின் குடும்பத்தினரும் , கிராம மக்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags: L Muruganthailandminister l muruganVellur Pilliyar Koil StreetSrivaikundam
ShareTweetSendShare
Previous Post

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

Next Post

நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை – தேனி அரசு மருத்துவமனையில் தனி வார்டு!

Related News

மகாராஷ்டிரா : வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

கேரளா : 18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த வனத்துறை அதிகாரி!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு : நிபந்தனையுடன் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

தஞ்சை : மணல் ஏற்றி செல்லும் லாரியால் மக்கள் அவதி!

இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

பைக் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் டிரையம்ப்!

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

கர்வ் மாடல் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies