புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு - பிரதமர் மோடி தகவல்!
Jul 26, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்தத் துறையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சமநிலை தேவை எனக்கூறிய அவர், ஜனநாயக மதிப்புகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து உத்தரவாதத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும், திறமையும், ஜனநாயகமும் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளதாக என அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வட்டமேசை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வலுவான முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், ஏஐ மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்திய மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எண்ணுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Tags: India investingglobal techologyPM Modiamericamodi america visit
ShareTweetSendShare
Previous Post

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை!

Next Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies