புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு - பிரதமர் மோடி தகவல்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்தத் துறையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சமநிலை தேவை எனக்கூறிய அவர், ஜனநாயக மதிப்புகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து உத்தரவாதத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும், திறமையும், ஜனநாயகமும் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளதாக என அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வட்டமேசை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வலுவான முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், ஏஐ மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்திய மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எண்ணுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Tags: PM Modiamericamodi america visitIndia investingglobal techology
ShareTweetSendShare
Previous Post

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை!

Next Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies