புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு - பிரதமர் மோடி தகவல்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்தத் துறையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சமநிலை தேவை எனக்கூறிய அவர், ஜனநாயக மதிப்புகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து உத்தரவாதத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும், திறமையும், ஜனநாயகமும் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளதாக என அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வட்டமேசை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வலுவான முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், ஏஐ மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்திய மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எண்ணுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Tags: PM Modiamericamodi america visitIndia investingglobal techology
Share
Tweet
SendShare
Previous Post

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை!

Next Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies