இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!
Aug 15, 2025, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி டவுண் பகுதியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகராஜ நகரில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குறியது என்றும், காவல்துறை இந்த விவகாரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தானும் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்கவுன்ட்டர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். மேலும், என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் கிடையாது என கூறிய எல்.முருகன், நீதித்துறை இருக்கும்போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.

Tags: bjptirunelveliminister l muruganl murugan pressmeetencounter issue
ShareTweetSendShare
Previous Post

ரூ. 32, 779 கோடி மதிப்பில் நிதி பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

Next Post

சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies