இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!
Nov 15, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி டவுண் பகுதியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகராஜ நகரில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குறியது என்றும், காவல்துறை இந்த விவகாரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தானும் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்கவுன்ட்டர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். மேலும், என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் கிடையாது என கூறிய எல்.முருகன், நீதித்துறை இருக்கும்போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.

Tags: encounter issuebjptirunelveliminister l muruganl murugan pressmeet
ShareTweetSendShare
Previous Post

ரூ. 32, 779 கோடி மதிப்பில் நிதி பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

Next Post

சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

Related News

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies