மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!
Jul 24, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு  ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று  நடைபெற்றது. அப்போது தொகுப்பாளர் லட்டு குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்தி பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண்,“சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் என்பதற்கா மரியாதை கொடுக்கிறேன்.

ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜிற்கும் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது. லட்டு பிரச்னையை தேசிய விவகாரமாக்க வேண்டாம் என பவன் கல்யாணின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி, பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததால், நேபாளத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது வியப்பளிப்பதாகவும், நாடு திரும்பியதும் தங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அத்துடன் தாம் ஏற்கெனவே வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை பார்க்குமாறு பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டார்.

Tags: Pawan KalyanAndhra Deputy Chief Minister Pawan KalyanMeiyazhagan promotionKarthitirupathy lattu issue
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு – கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு!

Next Post

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies