இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே - ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அனுர குமார திசநாயகே அதிபர் அரியணையில் ஏறிய நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது பற்றி இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்….

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே

அனுர குமார திசநாயகே – 56,34,915 – 42.31%
சஜித் பிரேமதாசா – 43,63,035 – 32.76%
ரணில் விக்ரமசிங்கே – 22,99,767 – 17.27%
நமல் ராஜபக்ச – 3,42,781 – 2.57%

அனுர குமார-வுக்கு கை கொடுத்த 2வது விருப்ப வாக்குகள்

அனுர குமார திசநாயகே – வாக்குகள் – 56,34,915
2வது விருப்ப வாக்குகள் – 1,05,264
மொத்தம் – 57,40,179

சஜித் பிரேமதாசா – வாக்குகள் – 43,63,035
2வது விருப்ப வாக்குகள் – 1,67,867
மொத்தம் – 45,30,902

ஈழத் தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 40% மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்கு எண்ணப்பட்டபோது அனுர குமாரவிற்கு பின்னடைவு

எந்த வேட்பாளருக்கும் 50% அதிகமாக வாக்குகள் கிடைக்காததால், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்த ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழரின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேந்திரனும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெற்றார்

இலங்கை தேர்தல் முடிவு மாறியிருக்க வாய்ப்பு?

அரியனேந்திரன் களமிறக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர்கள் ஆதரவு பெற்ற சஜித் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும்

சிங்கள மக்கள் அனுர குமார-வையும், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவிற்கும் ஆதரவளித்துள்ளனர்

ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார இலங்கை அதிபராகி இருக்கும் நிலையில் அடுத்தது என்ன?

இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையை ஏற்காதவர் அனுர குமார திசநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Anura Kumara DissanayakeSri Lankan presidential electionEelam Tamilsvote percentage
Share
Tweet
SendShare
Previous Post

மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

Next Post

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies