இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே - ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அனுர குமார திசநாயகே அதிபர் அரியணையில் ஏறிய நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது பற்றி இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்….

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே

அனுர குமார திசநாயகே – 56,34,915 – 42.31%
சஜித் பிரேமதாசா – 43,63,035 – 32.76%
ரணில் விக்ரமசிங்கே – 22,99,767 – 17.27%
நமல் ராஜபக்ச – 3,42,781 – 2.57%

அனுர குமார-வுக்கு கை கொடுத்த 2வது விருப்ப வாக்குகள்

அனுர குமார திசநாயகே – வாக்குகள் – 56,34,915
2வது விருப்ப வாக்குகள் – 1,05,264
மொத்தம் – 57,40,179

சஜித் பிரேமதாசா – வாக்குகள் – 43,63,035
2வது விருப்ப வாக்குகள் – 1,67,867
மொத்தம் – 45,30,902

ஈழத் தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 40% மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்கு எண்ணப்பட்டபோது அனுர குமாரவிற்கு பின்னடைவு

எந்த வேட்பாளருக்கும் 50% அதிகமாக வாக்குகள் கிடைக்காததால், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்த ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழரின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேந்திரனும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெற்றார்

இலங்கை தேர்தல் முடிவு மாறியிருக்க வாய்ப்பு?

அரியனேந்திரன் களமிறக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர்கள் ஆதரவு பெற்ற சஜித் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும்

சிங்கள மக்கள் அனுர குமார-வையும், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவிற்கும் ஆதரவளித்துள்ளனர்

ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார இலங்கை அதிபராகி இருக்கும் நிலையில் அடுத்தது என்ன?

இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையை ஏற்காதவர் அனுர குமார திசநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sri Lankan presidential electionEelam Tamilsvote percentageAnura Kumara Dissanayake
ShareTweetSendShare
Previous Post

மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

Next Post

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies