சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை!
Sep 12, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்டம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 15 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம்தோறும் இரண்டு முறை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கையை எண்ணும் பணி, வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து எண்ணும் பணி நிறைவடைந்த நிலையில் 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், 2 கிலோ 352 கிராம் தங்கம், 41 கிலோ 998 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rs.5.15 Crore Bill Offering in Subramania Swamy Temple!
ShareTweetSendShare
Previous Post

வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

நடிகர் சங்கத்தின் மீது நடிகர் உதயா குற்றச்சாட்டு!

Related News

2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

இரட்டை கோபுரத்தில் இருந்து குதித்தவர் யார்? – 24 ஆண்டுகளாக மக்களை குழப்பும் புகைப்படம்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று – மார்கோ ரூபியோ

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆர் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆருக்கு அண்ணாமலை வாழ்த்து!

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

இன்றைய தங்கம் விலை!

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies