அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை!
Aug 3, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.

மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வதி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைபெற சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒழுகும் GLUCOSE பாட்டில் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெருமளவு GLUCOSE வீணாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “GLUCOSE பாட்டில்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளது” என செவிலியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

மேலும், மூதாட்டியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல செவிலியிர்கள் நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Treatment with flowing GLUCOSE bottles in the government hospital!
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

Next Post

மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம்! : காவல்நிலையத்தில் புகார்!

Related News

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies