மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம்! : காவல்நிலையத்தில் புகார்!
Oct 24, 2025, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம்! : காவல்நிலையத்தில் புகார்!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

கச்சேரிநடை பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா தனது தந்தை தாசையன் அளித்த நிலத்தில் வீடு கட்டி தனது மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகில் மற்றொரு மாற்றுத்திறனாளியும் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில் இவர்களது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் கிறிஸ்டினா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கிறிஸ்டினாவின் வீட்டுக்குள் அடியாட்களுடன் நுழைந்த சத்தியராஜ், இரண்டு வீடுகளையும் இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளார். மேலும், கிறிஸ்டினாவையும் கடுமையாக தாக்கி உள்ளார். இதுகுறித்து கிறிஸ்டினா புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: The houses where the disabled were staying were demolished to the ground level! : Complain to the police station!
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை!

Next Post

யாதாத்ரி கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யை ஆய்வுக்கு அனுப்ப முடிவு!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான விவகாரம் – ஆய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு!

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies