யாதாத்ரி கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யை ஆய்வுக்கு அனுப்ப முடிவு!
Sep 6, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாதாத்ரி கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யை ஆய்வுக்கு அனுப்ப முடிவு!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அளித்த யாதாத்ரி கோயிலின் செயல் அலுவலர் பாஸ்கர ராவ், கோயிலில் பயன்படுத்தப்படும் நெய் தொடர்பாக பக்தர்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நெய் தொடர்பான ஆய்வு முடிவுகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

யாதாத்ரி கோயிலில் நாள்தோறும் 600 கிலோ முதல் 700 கிலோ நெய் பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல உத்தராகண்ட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தயார் செய்யப்படும் பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரசாதத்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: Decision to send ghee used in Yadatri temple for research!
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம்! : காவல்நிலையத்தில் புகார்!

Next Post

ஆம்ஸ்ட்ராங்கை கொலை! : நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது ! : புதூர் அப்பு வாக்குமூலம்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies