பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம்!
Jan 14, 2026, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவனின் புத்தகப்பையில் அரிவாள் இருப்பதாக உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் புத்தகப்பையை சோதனை செய்தபோது அதில் அரிவாள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவனுக்கும் அவரது ஊரை சார்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், இதனால் தற்காப்புக்காக மாணவன் அரிவாளுடன் வகுப்புக்கு வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள் மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்புடையமேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A student who brought a sickle to school was expelled from the school!
ShareTweetSendShare
Previous Post

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

பண்டிட் தீன தயாள் உபாத்யாய பிறந்த நாள்! – தலைவர்கள் மரியாதை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies