பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம்!
Aug 15, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவனின் புத்தகப்பையில் அரிவாள் இருப்பதாக உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் புத்தகப்பையை சோதனை செய்தபோது அதில் அரிவாள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவனுக்கும் அவரது ஊரை சார்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், இதனால் தற்காப்புக்காக மாணவன் அரிவாளுடன் வகுப்புக்கு வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள் மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்புடையமேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A student who brought a sickle to school was expelled from the school!
Share
Tweet
SendShare
Previous Post

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Next Post

பண்டிட் தீன தயாள் உபாத்யாய பிறந்த நாள்! – தலைவர்கள் மரியாதை!

Related News

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies