ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!
Oct 4, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவநசமுத்திரம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரமாக நேற்று மாலை முதல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் காவலாளி காருக்கு அருகே வந்த பார்த்தபோது, காருக்குள் 5 பேர் இறந்து கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இறந்து கிடந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், நித்யா, சரோஜா, தீரன், நிகரிகா என்பது தெரியவந்தது.

சேலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், காரில் கடிதம் ஒன்றை அதிகாரிகள் கைபற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: 5 members of the same family died mysteriously!
ShareTweetSendShare
Previous Post

சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்து!

Next Post

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?

Related News

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!

மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து – ரூ.1.05 கோடி இழப்பு!

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies