ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!
Apr 2, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவநசமுத்திரம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரமாக நேற்று மாலை முதல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் காவலாளி காருக்கு அருகே வந்த பார்த்தபோது, காருக்குள் 5 பேர் இறந்து கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இறந்து கிடந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், நித்யா, சரோஜா, தீரன், நிகரிகா என்பது தெரியவந்தது.

சேலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், காரில் கடிதம் ஒன்றை அதிகாரிகள் கைபற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: 5 members of the same family died mysteriously!
ShareTweetSendShare
Previous Post

சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்து!

Next Post

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?

Related News

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies