போராட்டம் நடத்திய மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்!
Aug 20, 2025, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போராட்டம் நடத்திய மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கல்லூரியில் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் பேராசிரியர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது ரவி என்ற மாணவரின் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரிக்கு வந்த ரவியை தடுத்து நிறுத்திய கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நுழையக் கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக மாணவர்களுக்காக போராட்டம் நடத்திய ரவியை கல்லூரிக்குள் அனுமதிக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என மாணவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The administration did not allow the protesting student to enter the college!
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

Next Post

குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies