குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
Jun 4, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் உள்ள சில கிராமங்களைப் பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைக்கப்படுமென அரசு அறிவித்தது. இதற்கு செங்கீரை ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து 200க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் வீசிவிட்டு சென்றனர்.

Tags: causing excitement!Pudukottai District Commissioner! : Villagers gathered to hand over family card and Aadhaar cards
ShareTweetSendShare
Previous Post

போராட்டம் நடத்திய மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்!

Next Post

அதிகாரியின் செல்போனை பிடுங்கிய மேயர்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies