குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
Feb 15, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் உள்ள சில கிராமங்களைப் பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைக்கப்படுமென அரசு அறிவித்தது. இதற்கு செங்கீரை ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து 200க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் வீசிவிட்டு சென்றனர்.

Tags: causing excitement!Pudukottai District Commissioner! : Villagers gathered to hand over family card and Aadhaar cards
ShareTweetSendShare
Previous Post

போராட்டம் நடத்திய மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்!

Next Post

அதிகாரியின் செல்போனை பிடுங்கிய மேயர்!

Related News

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க – இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் -மாணிக்கம் தாக்கூர்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies