10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது "மேக் இன் இந்தியா" திட்டம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது “மேக் இன் இந்தியா” திட்டம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “மேக் இன் இந்தியா” முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது, மேலும் நாடு அதன் வளர்ச்சிப் பாதையைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கியமான சவால்களை எதிர்கொண்டது.

இந்தப் பின்னணியில், இந்தியாவை வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்காக “மேக் இன் இந்தியா” வடிவமைக்கப்பட்டது. முதலீட்டை எளிதாக்குவது, கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்’ முயற்சிகளில் ஒன்றாக, இது இந்தியாவின் உற்பத்தி திறன்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் தொழில்துறை திறனை உலக அரங்கில் வெளிப்படுத்தவும் முயன்றது.

ஒரு வலுவான உற்பத்தித் துறையை வளர்ப்பதில் இந்த முயற்சியின் கவனம் இந்தியாவின் பொருளாதார பாதையை உயர்த்துவதற்கும் அதன் பரந்த இளம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உறுதியளிக்கிறது.

இப்போது, 27 துறைகளை உள்ளடக்கிய “மேக் இன் இந்தியா 2.0” கட்டத்துடன், இந்த திட்டம் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது, இது உலகளாவிய உற்பத்தி  சூழலில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது.

இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுவதில் “மேக் இன் இந்தியா” முயற்சி ஒரு மைல்கல்லாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகள் பின்வருமாறு:

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் (பி.எல்.ஐ)
குறைக்கடத்தி சூழலியலின் மேம்பாடு
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம்
தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை
தேசிய தொழில்துறை வழித்தடம்
வளர்ச்சித் திட்டங்கள்
ஸ்டார்ட் அப் இந்தியா
வரி சீர்திருத்தங்கள்
ஒருங்கிணைந்த கட்டண இடையீடு ( யு.பி.ஐ)

உத்திசார் சீர்திருத்தங்கள், முதலீட்டுக்கு உகந்த கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வலுவான கவனம் ஆகியவற்றுடன், இந்த முயற்சி இந்தியாவின் தொழில்துறை திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போன்ற உள்நாட்டு திட்டங்களின் வெற்றி, சாதனை படைக்கும் அந்நிய நேரடி முதலீட்டுடன் சேர்ந்து, இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்பு மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை பிரதிபலிக்கிறது. இந்த முன்முயற்சியினால் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தொழில்துறையின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது, இது புதுமை, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார சிறப்புக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

Tags: central governmentMake in indiaPM Modi
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட்டில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் – ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies