ஹரியானா மக்களின் உழைப்பும், விடா முயற்சியும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா மக்களின் உழைப்பும், விடா முயற்சியும் உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 26, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நமோ செயலி மூலம் ஹரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹரியானாவை சேர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் மகிழ்ச்சியான இயல்பு, தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனத்தோடு கையாள்வது உள்ளிட்டவையும் ஹரியானா மக்களிடம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பூத் மட்டத்தில் களப்பணிகளை விவாதித்த பிரதமர், தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுக்க அவர்களை ஊக்குவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தோல்வியடைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி,  உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவதாகவும் கூறினார்.

Tags: PM ModiHaryanaBJP workerspeople of Haryana
ShareTweetSendShare
Previous Post

இலங்கை புதிய அதிபரின் ஆட்சி எப்படி இருக்கும்? டாக்டர் ராமதாஸ் விளக்கம்!

Next Post

இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – மதுரை உயர் நீதிமன்ற கிளை கண்டனம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies