சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொதுவான ஒப்புதலை திரும்ப பெற்றது கர்நாடக அரசு - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொதுவான ஒப்புதலை திரும்ப பெற்றது கர்நாடக அரசு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கா்நாடகா மாநிலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது என்பதற்காகவே, கா்நாடக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Karnataka governmentCBI probegeneral consent to conduct a CBI probe
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று – பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

உலகின் நம்பகமான மருந்தகமாக இந்தியாவை மாற்ற முயற்சி – மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies