உலகின் நம்பகமான மருந்தகமாக இந்தியாவை மாற்ற முயற்சி - மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தகவல்!
Apr 29, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் நம்பகமான மருந்தகமாக இந்தியாவை மாற்ற முயற்சி – மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை உலகின் நம்பகமான மருந்தகமாக மாற்ற விரும்புவதாக மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் 50 கிரீன்ஃபீல்ட் ஆலைகள் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பொருளாதாரத்தில் மருந்துத் துறை சீர்திருத்தம் செய்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: IndiaMake in India' programArunish ChawlaMedical Secretary Arunish Chawlagreenfield plants in pharmaceuticals
ShareTweetSendShare
Previous Post

சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொதுவான ஒப்புதலை திரும்ப பெற்றது கர்நாடக அரசு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Next Post

லெபனானின் போர் நிறுத்த தீர்மானத்தை ஏற்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies