உலகின் நம்பகமான மருந்தகமாக இந்தியாவை மாற்ற முயற்சி - மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தகவல்!
Jul 26, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் நம்பகமான மருந்தகமாக இந்தியாவை மாற்ற முயற்சி – மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தகவல்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை உலகின் நம்பகமான மருந்தகமாக மாற்ற விரும்புவதாக மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் 50 கிரீன்ஃபீல்ட் ஆலைகள் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பொருளாதாரத்தில் மருந்துத் துறை சீர்திருத்தம் செய்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: greenfield plants in pharmaceuticalsIndiaMake in India' programArunish ChawlaMedical Secretary Arunish Chawla
ShareTweetSendShare
Previous Post

சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொதுவான ஒப்புதலை திரும்ப பெற்றது கர்நாடக அரசு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Next Post

லெபனானின் போர் நிறுத்த தீர்மானத்தை ஏற்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies