குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காக திருப்பதி லட்டு டெண்டர் விதிகளை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காக திருப்பதி லட்டு டெண்டர் விதிகளை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குறிப்பிட்ட சில நிறுவனத்துக்காக திருப்பதி தேவஸ்தான லட்டு டெண்டர் விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டின் தரத்தில் பக்தர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், அதை ஜெகன்மோகன் ரெட்டி கண்டுகொள்ளவில்லை என விமர்சித்தார்.

கடந்த காலத்தில் தேவஸ்தான விதிகளை மீறி, ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலுக்குச் சென்றதாகவும், அதேபாணியில் தற்போதும் செல்ல முயற்சிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

வீட்டில் பைபிள் படிப்பதாக கூறும் ஜெகன்மோகன் ரெட்டி, பிற மதத்தினரின் உணர்வை மதிக்க வேண்டுமென்றும், மத நல்லிணக்கத்துக்கு அவர் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

Tags: Andhra Pradesh Chief Minister Chandrababu NaiduJaganmohan ReddyTirupati Devasthanam Lattu
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் முதலிடம்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது திமுகவினர் கொண்டாட முடியாது – ஹெச்.ராஜா பேட்டி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies