ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!
ஆந்திர மாநிலம் கர்னூலில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தங்கச் சுரங்கத் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்த பிரம்மாண்டமான திட்டத்தை ...
ஆந்திர மாநிலம் கர்னூலில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தங்கச் சுரங்கத் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்த பிரம்மாண்டமான திட்டத்தை ...
3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் மக்கள் தொகை கடும் சரிவை ...
மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். ...
ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தூய்மை பணியில் ஈடுபட்டார். திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு ...
நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...
குறிப்பிட்ட சில நிறுவனத்துக்காக திருப்பதி தேவஸ்தான லட்டு டெண்டர் விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார். அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த ...
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies