3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30000 ஊக்கத்தொகை - சந்திரபாபு நாயுடு
Jul 19, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30000 ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 07:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக பிறப்பு விகிதம், வெகுவாக குறைந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும வழங்கப்படும் என, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Tags: Andhra Pradesh Chief Minister Chandrababu Naiduthird child.thirty thousand for third child
ShareTweetSendShare
Previous Post

நடப்பு கல்வியாண்டு முதல் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மும்மொழி கல்வி கட்டாயம் – சிபிஎஸ்இ அறிவிப்பு!

Next Post

அதிமுகவில் தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என இபிஎஸ் நினைக்கிறார் – அமைச்சர் செங்கோட்டையன்

Related News

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Load More

அண்மைச் செய்திகள்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies