உதயநிதி ஸ்டாலின் திறமையானவர் என அவரின் குடும்பம் மட்டுமே நம்புகிறது - தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா பேட்டி!
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் திறமையானவர் என அவரின் குடும்பம் மட்டுமே நம்புகிறது – தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா பேட்டி!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதி ஸ்டாலினை திறமையானவர் என அவரது குடும்பம் மட்டுமே நம்புவதாக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை கொண்டாடும் வகையில்  பாஜக சிறுபான்மை பிரிவு நலதிட்ட உதவி வழங்கும் விழா மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.   இதில் பங்கேற்ற சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

தென் மாவட்டங்களில் கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் அளிக்கபட்டு வருகின்றன அதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பாக வேண்டும்.தாது மணல் எடுப்பதால் பொருளாதாரம் உயரும். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை பாதிப்பு என்று கூறுவது கட்டுகதை

எந்த பாதிப்பும் இல்லாத  கள்ளுக்கடை களை திறக்கவேண்டும். ஆனால் ஆண்களின் நரம்பை இழக்க செய்யும் ரம் , பிராந்தி , விஸ்கி போன்றவற்றை புகுத்துகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே மது ஆலை நடத்துபவர்களையும் , டாஸ்மாக் நடத்துபவர்களையும் வைத்து மது விலக்கு மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது

சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றன மாநில அரசு மத்திய அரசு திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழத்தில் எந்த அறிவானவர்களும் திறமையானவர்களும் இல்லை என அந்த குடும்பம் நினைத்து கொண்டு இருக்கினறனர். இவர்தான் திறமையானவர் என்று கோபாலபுரத்து குடும்பம் நம்புகிறது. ஆகவே அவரை துணை முதல்வர் ஆக்குகின்றனர்.

பொதுமக்கள் மன்னராட்சிக்கு ஓட்டு போட்டது போல் நிலை உருவாகியுள்ளது பாஜக ஒவ்வொருவரையும் மோடியாக அண்ணாமலையாக பார்கிறது பாஜகவால் மட்டுமே டீ விற்றவர் பிரதமர் ஆக முடியும் என அவர் தெரிவித்தார்.

Tags: DMKudhayanidhi stalinDaisy ThangaiahBJP Minority State President
ShareTweetSendShare
Previous Post

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்து – 6 பேர் பலி!

Next Post

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies