குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு - விரைவில் சென்னை வருகின்றனர்!
Jun 4, 2025, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு – விரைவில் சென்னை வருகின்றனர்!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக சுற்றுலா பயணிகள் 55 பேர் பாவ் நகர் தாலுகா  நிஷ்கலாங்க மகாதேவ் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் பாவ் நகருக்கு பேருந்தில் திரும்பியுள்ளனர்.

கோலியாக் அருகே சென்ற போது மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கடும் போராட்டத்துக்கு பின் ஜன்னல்கள் வழியாக 29 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பாவ் நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள 29 தமிழர்களும் வரும் 1ஆம் தேதி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையம் நிலையம் வருகிறார்கள்.

Tags: 29 people save from floodTamil NaduMalesri RiverGujarat floods
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Next Post

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies