குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு - விரைவில் சென்னை வருகின்றனர்!
Sep 10, 2025, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு – விரைவில் சென்னை வருகின்றனர்!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக சுற்றுலா பயணிகள் 55 பேர் பாவ் நகர் தாலுகா  நிஷ்கலாங்க மகாதேவ் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் பாவ் நகருக்கு பேருந்தில் திரும்பியுள்ளனர்.

கோலியாக் அருகே சென்ற போது மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கடும் போராட்டத்துக்கு பின் ஜன்னல்கள் வழியாக 29 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பாவ் நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள 29 தமிழர்களும் வரும் 1ஆம் தேதி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையம் நிலையம் வருகிறார்கள்.

Tags: Tamil NaduMalesri RiverGujarat floods29 people save from flood
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Next Post

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies