தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்
Jul 7, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்

Web Desk by Web Desk
Sep 30, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் விரிவுபடுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மாநகராட்சியுடன் மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், பெரும்பாக்கம், திருச்சூலம் உள்ளிட்ட 18 கிராமங்கள் இணைக்கப்படும் எனவும் 84 புள்ளி 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்து 172 புள்ளி 34 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆவடி மாநகராட்சியில், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் வானகரம், ஆயப்பாக்கம், நெமிலிசேரி, நசரேத் பேட் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுடன் ஒன்றிணைக்கப்படும் எனவும், இதன்மூலம் மாநகராட்சியின் பரப்பளவு 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த போதுமான நிதி மற்றும் மனித செயல்பாடு இருந்தால், இந்த விரிவாக்கம் வெற்றிகரமானதாக அமையும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம்பரத்தில் உள்ள 71 வார்டுகளில் 51 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: TambaramAvadi Corporation will be expanded by January 2025
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் உயர்வு!

Next Post

17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies