17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!
Apr 23, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமியின் தந்தை, மன்னார்குடியில் உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை செலுத்துவது தொடர்பாக நிதி நிறுவன ஊழியரான முத்துப்பாண்டியன் தொடர்பு கொண்டபோது அவரிடம் சிறுமி பேசியுள்ளார்.

அப்போது, கடன் தொகையை செலுத்துவது தொடர்பாக நிறுவனத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி சிறுமியை முத்துப்பாண்டியன் அழைத்துள்ளார்.

இதை நம்பி மன்னார்குடிக்கு சென்ற 17-வயது சிறுமி, தஞ்சை மாவட்டம் ராஜாமடம் பகுதிக்கு கடத்திச் சென்று தனது நண்பர் தவசீலனுடன் இணைந்து முத்துப்பாண்டியன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முத்துப்பாண்டியன், தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags: 17-year-old girl sexually assaulted!
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – மத்திய அரசு தீவிரம்!

Related News

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies