ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி?
Sep 19, 2025, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி?

Web Desk by Web Desk
Sep 30, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக பொதுவெளியில் தெரிவித்தது ஏன் என ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வலியுறுத்தி ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்?
பிரசாத லட்டுவில் அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சிறப்பு விசாரணைக்கு ஆணையிட்டுள்ள ஆந்திர முதலமைச்சர், முடிவுகள் வருவதற்கு முன் பொதுவெளியில் பேசியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியலில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தனர்.

Tags: Supreme Court question to Andhra Pradesh Chief Minister?
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் நாட்டு மாடுகளுக்கு தினமும் ரூ.50 மானியம்!

Next Post

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies