3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Nov 17, 2025, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

பழனி ராஜாகோபுரம் ஒரு புறம் உடைந்துள்ளது ஆகம விதிப்படி விரைவில் சரி செய்யப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார் கோபுரம் எப்படி விழுந்தது என தெரிய வேண்டும்.

திராவிட மாடல் அரசுக்கு தங்கச் சுரங்கமே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து கோவில்கள் அதன் சொத்துக்களும் தான், இரண்டாவது டாஸ்மார்க். இது இரண்டும் இல்லாமல் திராவிட மாடல் அரசு ஜீவித்திருக்க முடியாது.

கோவில் கட்டுமானத்தில் தரமான  பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பழனி முருகன் கோவிலை  மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

பழனி கோவிலில் மாநாடு எதற்கு நடத்தினார்கள்? அதனால் ஆன்மீகத்திற்கு என்ன மேம்பாடு கிடைத்தது என்ன என்பது கேள்விக்குறி-

அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசுகிறார். பின்னர் எதற்காக மாநாடு நடத்துகிறீர்கள்?

எவ்வளவு பெரிய மோசடி பேர்வழிகள்.  பழனி கோவிலில் நன்றாக இருக்கும் சுவரை இடித்துவிட்டு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். கட்டுமான பணிகளில் அதிக சதவீதம் பணம் கிடைக்கின்றது. பழனி ஒரு கோவிலை வைத்து அறநிலைத்துறை சம்பாதிக்கிறது என நிரூபித்திருக்கிறது பஞ்சாமிர்தத்தை உடைத்து பார்த்தால் நுரைத்து போயிருக்கிறது பஞ்சாமிர்தம் கெட்டுப் போயிருந்தால் தான் அப்படி இருக்கும் அதனை இந்துமத ஆர்வலர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு உள்ளது

இப்போதும் அறநிலைத்துறையும் அரசாங்கமும் நேற்று அதனை படம் எடுத்தது யார் அது எப்படி தொலைக்காட்சிக்கு சென்றது இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர எப்படி பஞ்சாமிர்தம் உடைந்தது என்ன காரணம் என கண்டுகொள்ளவில்லை என ஹெச். ராஜா தெரிவித்தார்.

 

Tags: tamil nadu new templeh rajamaduaraiTamil Nadu BJP Coordinating CommitteePalani Raja Gopuram issue
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகிபாபு நன்றி!

Next Post

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies