3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Oct 2, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

பழனி ராஜாகோபுரம் ஒரு புறம் உடைந்துள்ளது ஆகம விதிப்படி விரைவில் சரி செய்யப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார் கோபுரம் எப்படி விழுந்தது என தெரிய வேண்டும்.

திராவிட மாடல் அரசுக்கு தங்கச் சுரங்கமே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து கோவில்கள் அதன் சொத்துக்களும் தான், இரண்டாவது டாஸ்மார்க். இது இரண்டும் இல்லாமல் திராவிட மாடல் அரசு ஜீவித்திருக்க முடியாது.

கோவில் கட்டுமானத்தில் தரமான  பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பழனி முருகன் கோவிலை  மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

பழனி கோவிலில் மாநாடு எதற்கு நடத்தினார்கள்? அதனால் ஆன்மீகத்திற்கு என்ன மேம்பாடு கிடைத்தது என்ன என்பது கேள்விக்குறி-

அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசுகிறார். பின்னர் எதற்காக மாநாடு நடத்துகிறீர்கள்?

எவ்வளவு பெரிய மோசடி பேர்வழிகள்.  பழனி கோவிலில் நன்றாக இருக்கும் சுவரை இடித்துவிட்டு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். கட்டுமான பணிகளில் அதிக சதவீதம் பணம் கிடைக்கின்றது. பழனி ஒரு கோவிலை வைத்து அறநிலைத்துறை சம்பாதிக்கிறது என நிரூபித்திருக்கிறது பஞ்சாமிர்தத்தை உடைத்து பார்த்தால் நுரைத்து போயிருக்கிறது பஞ்சாமிர்தம் கெட்டுப் போயிருந்தால் தான் அப்படி இருக்கும் அதனை இந்துமத ஆர்வலர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு உள்ளது

இப்போதும் அறநிலைத்துறையும் அரசாங்கமும் நேற்று அதனை படம் எடுத்தது யார் அது எப்படி தொலைக்காட்சிக்கு சென்றது இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர எப்படி பஞ்சாமிர்தம் உடைந்தது என்ன காரணம் என கண்டுகொள்ளவில்லை என ஹெச். ராஜா தெரிவித்தார்.

 

Tags: tamil nadu new templeh rajamaduaraiTamil Nadu BJP Coordinating CommitteePalani Raja Gopuram issue
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகிபாபு நன்றி!

Next Post

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

Related News

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies