3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Sep 2, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

பழனி ராஜாகோபுரம் ஒரு புறம் உடைந்துள்ளது ஆகம விதிப்படி விரைவில் சரி செய்யப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார் கோபுரம் எப்படி விழுந்தது என தெரிய வேண்டும்.

திராவிட மாடல் அரசுக்கு தங்கச் சுரங்கமே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து கோவில்கள் அதன் சொத்துக்களும் தான், இரண்டாவது டாஸ்மார்க். இது இரண்டும் இல்லாமல் திராவிட மாடல் அரசு ஜீவித்திருக்க முடியாது.

கோவில் கட்டுமானத்தில் தரமான  பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பழனி முருகன் கோவிலை  மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

பழனி கோவிலில் மாநாடு எதற்கு நடத்தினார்கள்? அதனால் ஆன்மீகத்திற்கு என்ன மேம்பாடு கிடைத்தது என்ன என்பது கேள்விக்குறி-

அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசுகிறார். பின்னர் எதற்காக மாநாடு நடத்துகிறீர்கள்?

எவ்வளவு பெரிய மோசடி பேர்வழிகள்.  பழனி கோவிலில் நன்றாக இருக்கும் சுவரை இடித்துவிட்டு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். கட்டுமான பணிகளில் அதிக சதவீதம் பணம் கிடைக்கின்றது. பழனி ஒரு கோவிலை வைத்து அறநிலைத்துறை சம்பாதிக்கிறது என நிரூபித்திருக்கிறது பஞ்சாமிர்தத்தை உடைத்து பார்த்தால் நுரைத்து போயிருக்கிறது பஞ்சாமிர்தம் கெட்டுப் போயிருந்தால் தான் அப்படி இருக்கும் அதனை இந்துமத ஆர்வலர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு உள்ளது

இப்போதும் அறநிலைத்துறையும் அரசாங்கமும் நேற்று அதனை படம் எடுத்தது யார் அது எப்படி தொலைக்காட்சிக்கு சென்றது இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர எப்படி பஞ்சாமிர்தம் உடைந்தது என்ன காரணம் என கண்டுகொள்ளவில்லை என ஹெச். ராஜா தெரிவித்தார்.

 

Tags: tamil nadu new templeh rajamaduaraiTamil Nadu BJP Coordinating CommitteePalani Raja Gopuram issue
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகிபாபு நன்றி!

Next Post

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

Related News

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies