சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
Oct 3, 2025, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து மீனவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் எனவும், உரிய உரிமங்கள் பெற்ற படகில் சென்று மீன்பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அதனை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்துவந்தது.

இதனால் வேதனையடைந்த மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மீனவர்களின் மனு மீது உடனடியாக பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

Tags: supreme courttamilnadu governmentgill nets issue
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு செயல்படும் காங்கிரஸ் – ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

Next Post

ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம்!

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies