கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை - வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை – வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்பேட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உயர்நதுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறி அவ்விடத்தில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால், மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என்றும், அம்மா உணவகத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி விற்பனை செய்ய மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags: Chennaikoyembeduonionstomatoesgreen consumer shops
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!

Next Post

ரவுடிகளை உருவாக்க ஏன் கல்லூரி நடத்த வேண்டும்? உயிரிழந்த மாணவரின் சகோதரி கேள்வி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies