மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய பாஜக கவுன்சிலர் மீது தாக்குதல்!
Jul 28, 2025, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய பாஜக கவுன்சிலர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த புதுவயல் பேரூராட்சியின் பாஜக கவுன்சிலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

புதுவயல் பேரூராட்சியின் மாதந்திர கூட்டம் நடைபெற்றபோது பாஜக கவுன்சிலர் செல்வா என்பவர், மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது திமுகவை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவரான அலி என்பவருக்கும், செல்வாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த பேரூராட்சி துணைத் தலைவர் அலி மற்றும் செல்வாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த செல்வா மற்றும் பாஜக பிரமுகரான பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள், மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: Attack on a BJP councilor who raised questions about people's problems!
ShareTweetSendShare
Previous Post

திமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல்!

Next Post

கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் – கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies