கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் - கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்!
Jul 28, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் – கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே கழிவுநீர் அகற்றும் விவகாரத்தில் சாதிய ரீதியதாக திட்டி, தன்னை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற துணை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அகிலாண்டபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பால்ராஜ் கிராமத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் பால்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் பால்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை சாதிய ரீதியாக பேசிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

Tags: Clash between Panchayat Council Deputy Chairman - Village Administrative Officer regarding waste water removal!
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய பாஜக கவுன்சிலர் மீது தாக்குதல்!

Next Post

குடிநீர் குட்டைகளில் மனிதக் கழிவு நீர் கலக்கிறது!

Related News

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies