உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது! : பிரதமர் மோடி
Nov 4, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது! : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 11, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசுமுறை பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, வியன்டியனில் நடைபெற்ற 19வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிலிப்பைன்சில் யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசியான் ஒற்றுமையை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக கூறினார்.

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர் மோடி, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனை அடுத்து, பிரதமர் மோடி, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை சந்தித்தார்.

முன்னதாக, கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

Tags: Terrorism is a major challenge to global peace! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி சிறப்பு யாகம்!

Next Post

டெஸ்லாவின் ரோபோ டாக்சியை வெளியிட்ட எலோன் மஸ்க் !

Related News

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies